உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துங்கள்!: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்..!!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சசிகலாவின் ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: