3ம் கட்ட பரிசோதனை முடிவு!: தடுப்பூசிக்கு அனுமதி கோரி சைடஸ் கெடிலா நிறுவனம் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பம்..!!

டெல்லி: 3ம் கட்ட பரிசோதனை முடிவடைந்துள்ளதை அடுத்து சைடஸ் கெடிலா தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி சைடஸ் கெடிலா நிறுவனம் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

Related Stories: