ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை

டெல்லி: ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக அந்நிறுவனம் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு ஆய்வக பரிசோதனை தேவையில்லை என ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: