சென்னை எஸ்.பி.ஐ ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய நஜீம் உசேனை சென்னை அழைத்து வந்தது போலீஸ் Jun 29, 2021 எஸ்பிஐ ஏடிஎம் நஜீம் ஹுசைன் சென்னை சென்னை: எஸ்.பி.ஐ ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய நஜீம் உசேனை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். அரியானாவில் இருந்து விமானம் மூலம் கொள்ளையன் நஜீம் உசேன் சென்னை அழைத்து வரப்பட்டான்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்