சசிகலா பக்கம் எத்தனை பேர் சென்றாலும் கவலையில்லை: அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமார் பேச்சு

சென்னை: சசிகலா பக்கம் எத்தனை பேர் சென்றாலும் கவலையில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை எவராலும் எதையும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: