ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட அமீர் அர்ஷுக்கு 5 நாள் போலீஸ் காவல்: பூந்தமல்லி நீதிமன்றம்

சென்னை: ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட அமீர் அர்ஷுக்கு போலீசார் தரப்பு கோரிக்கையை ஏற்று 5 நாள் போலீஸ் காவல் அளித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏடிஎம்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை தொடர்பாக ஹரியானாவில் அமீர் அர்ஷ் கைது செய்யப்பட்டார்.

Related Stories: