50,000 க்கு மேல் மக்கள்தொகை உள்ள பேரூராட்சிகளில் பாதாளசாக்கடை திட்டம்: அமைச்சர் நேரு உத்தரவு

சென்னை: 50,000 க்கு மேல் மக்கள்தொகை உள்ள பேரூராட்சிகளில் பாதாளசாக்கடை திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் நேரு உத்தரவிட்டுள்ளார். 50,000 க்கு கீழ் உள்ள பேரூராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மைத்திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: