சென்னை 50,000 க்கு மேல் மக்கள்தொகை உள்ள பேரூராட்சிகளில் பாதாளசாக்கடை திட்டம்: அமைச்சர் நேரு உத்தரவு Jun 25, 2021 அமைச்சர் சென்னை: 50,000 க்கு மேல் மக்கள்தொகை உள்ள பேரூராட்சிகளில் பாதாளசாக்கடை திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் நேரு உத்தரவிட்டுள்ளார். 50,000 க்கு கீழ் உள்ள பேரூராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மைத்திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் கூறியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்