சென்னை எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் Jun 25, 2021 எஸ்பிஐ ஏடிஎம் காவல் அமீர் அர்ஷா சென்னை: எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அரியானா மாநிலத்தை சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்