பிடிபட்ட எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துவர டெல்லி விரைந்துள்ளார் தி.நகர் துணை ஆணையர்

சென்னை: பிடிபட்ட எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துவர தி.நகர் துணை ஆணையர் டெல்லி விரைந்துள்ளார். சென்னை தியாகராயர் நகர் காவல் துணை ஆணையர் ஹரிஹரன் பிரசாத் டெல்லி விரைந்துள்ளார்.

Related Stories: