சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை கொளத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பிளாஸ்டிக் நிறுவன விற்பனை பிரதிநிதி விஷால், தனது மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் தூக்க மாத்திரை சாப்பிட்டார். மாத்திரை சாப்பிட்ட 4 பெரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: