சென்னை: பாலியல் புகாரில் கைதான மணிகண்டனை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்? மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த பழனிசாமிக்கு தெரியாதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு புகழேந்தி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தேவைப்பட்டால் முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.