மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி தராமல் ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது: கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி தராமல் ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது, காங்கிரஸ் அதனை எதிர்க்கும் என்று சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டியளித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று தேசத்தை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: