சென்னை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு புகார்!: சுஷில்ஹரி பள்ளியில் சிக்கிய 5 ஹார்டு டிஸ்க்குகள் தீவிர ஆய்வு..!! Jun 19, 2021 சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாரில் சிக்கியுள்ள கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியில் கைப்பற்றப்பட்ட முக்கியமான ஹார்டு டிஸ்க்குகளை ஆய்வு செய்யும் பணியில் தடயவியல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சுஷில்ஹரி பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்த அதிகாரிகள், முக்கியமான இடங்களில் உள்ள 5 கண்காணிப்பு கேமராக்களின் ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர். இதனை சென்னை மைலாப்பூரில் உள்ள அரசு தடயவியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அறிவுறுத்தல்படி 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான காட்சிகளை நவீன தொழில்நுட்ப உதவியுடன் திரும்ப எடுக்கும் முயற்சியில் தடயவியல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்