சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் ஆஜர் Jun 19, 2021 பாப்ஜி மதன் அஸ்ஹர் சைதாபேட்டை நீதிமன்றம் சென்னை: கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி உள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் பெண்கள், சிறுவர்களை இழிவாக பேசிய புகாரில் யூ-டியூபர் மதன் நேற்று கைது செய்யப்பட்டார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்