வண்டலூரில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா

சென்னை: வண்டலூரில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4 சிங்கங்களுக்கும் இந்தியாவில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: