சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த சுசில்ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மிதா கைது

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த சுசில்ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்து மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: