கோயில் நிலங்களை கண்டறிந்து உடனே அறிக்கை அனுப்ப அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கோயில் நிலங்களை கண்டறிந்து உடனே அறிக்கை அனுப்ப அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.  கோயில் நிலங்களின் அளவு பற்றி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related Stories: