கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை: தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை: கூட்டுறவு சங்கங்களை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மேலும், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: