சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. முறைகேடு புகாருக்குள்ளான கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீஎதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை களைத்து புதிதாக தேர்தல் நடத்த உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் கூறியுள்ளது.