ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கைதிகளை மாற்றி ஜாமீனில் விடுவித்ததால் சர்ச்சை

அரியலூர்: ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கைதிகளை மாற்றி ஜாமீனில் விடுவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. வழக்கு ஒன்றில் 5 கைதிகளை ஜாமீனில் விடுவிக்கும் போது தவறுதலாக 2 பேரை சிறை காவலர்கள் விடுத்துள்ளனர்.

Related Stories: