குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலம் என்ற நிலையை கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை: குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலம் என்ற நிலையை கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளைய நவீன உலகை உருவாக்கும் சிறந்த சிற்பிகள் நம் குழந்தைச் செல்வங்கள். குழந்தைத் தொழிலாளர் என்ற கொடுமையான வன்முறையிலிருந்து விடுவித்து கல்வியை உறுதி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: