பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலையில் தற்போது நாட்டு மக்கள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது கடுமையான சுமையை ஒன்றிய அரசு ஏற்றி இருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: