தமிழ்நாட்டில் மேலும் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக ஐ.பி.எஸ் அதிகாரி பொன்னி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி சண்முகப்பிரியா நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: