மயிலாடுதுறை அருகே ஊருக்குள் புகுந்த முதலையை பிடித்த கிராம மக்கள்

மயிலாடுதுறை: மணல்மேடு அருகே சித்தமல்லி கிராமத்தில் புகுந்த ராட்சத முதலையை கிராம மக்கள் பிடித்துள்ளனர். வனத்துறையினருக்கு உரிய தகவல் அளித்தும் அதிகாரிகள் வராமல் காலம் தாழ்த்துவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

Related Stories: