தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருச்சி, கோவையில் நாளை தடுப்பூசி முகாம் ரத்து

திருச்சி: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருச்சி, கோவையில் நாளை தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகள் வந்த பின்னர் மீண்டும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: