பாலியல் புகாரில் கராத்தே மற்றும் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் கைது

சென்னை: பாலியல் புகாரில் கராத்தே மற்றும் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை அண்ணாநகர் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கெபிராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் போது  காரில் பாலியல் தொல்லை தந்த புகாரில் கெபிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: