விருதுநகர் அருகே ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்ற 4 முகவர்களின் உரிமம் ரத்து

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்ற 4 முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்ற முகவர்கள் உரிமத்தை ரத்து செய்து ஆவின் பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: