ஆந்திர மாநிலத்தில் புதிதாக 14,429 பேருக்கு கொரோனா உறுதி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 14,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 20,746 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: