கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் மறைவு !

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரை பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.

Related Stories: