அனைத்து மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கப்படும்: சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அனைத்து மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கப்படும் என்று சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். ஊரடங்கு மட்டும் கொரோனா தொற்று சங்கிலியை உடைக்கும். தமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 890 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: