The Family Man-2 இந்தி தொடர் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றது.: வைகோ

சென்னை: The Family Man-2 இந்தி தொடர் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வைகோ தெரிவித்துள்ளார். தமிழர்களை அவதூறாக சித்தரிக்கும் தொடரை தடை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: