உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே கண்ணனூர் கலுங்குபட்டி பிரிவில் சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனமும், தனியார் நிறுவன மேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மேல பெருமாள்பட்டியைச் சேர்ந்த சேவாக், ஹரிஸ் கண்ணன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளனர். 

Related Stories: