புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாகியுள்ளது: அமைச்சர் விளக்கம்

சென்னை: புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாகியுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார். இருமொழி கொள்கையை ஒழித்து, மும்மொழிக் கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவிளக்கமளித்துள்ளார்.

Related Stories: