சென்னை போரூர் அருகே வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை: சென்னை போரூர் அருகே காரம்பாக்கத்தில் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காரம்பாக்கத்தில் மஞ்சுளா(45) என்பவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் வெப்பம் காரணமாக உடல் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

Related Stories: