சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக மேலும் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்த ஊழியர் விஷ்ணு உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

Related Stories: