நோயாளிகளை அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக சேலம் தனியார் மருத்துவர்கள் முதல்வருக்கு கடிதம்

சென்னை: நோயாளிகளை அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக சேலம் தனியார் மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நடத்திய ஆலோசனைக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மருத்துவமனைக்கு போதிய ஆக்சிஜன் கொடுக்காததால் நோயாளிகளை அனுமதிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: