ஆக்ஸிஜன் மையம் தனியார் மருத்துவமனையில் அமைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் ஆக்ஸிஜன் மையம் தனியார் மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சரியான கட்டமைப்பு உள்ளதா? என பார்க்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: