கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள்: பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தல் !

சென்னை: கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள் என்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை பெருமளவு பரவி வருகிறது.

Related Stories: