சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். சீமானின் தந்தை செந்தமிழன் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், குடுமபத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவிக்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.