தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் 3,070 போலீசார் பாதிப்பு.: காவல்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் 3,070 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 1,2-வது அலைக்கு தமிழகத்தில் 70 போலீசார் இறந்த நிலையில் 1,722 போலீசார் குணமடைந்துள்ளனர்.

Related Stories: