கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மேலும் 6-8 வாரங்கள் முழு ஊரடங்கு.: ஐ.சி.எம்.ஆர் யோசனை

டெல்லி: தொற்றுப்பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மேலும் 6-ல் இருந்து 8 வாரங்கள் முழு ஊரடங்கு செயல்படுத்த ஐ.சி.எம்.ஆர் யோசனை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் உள்ள 718 மாவட்டங்களில் 540 மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் 10-% ஆக உள்ளது. மேலும் எங்கெல்லாம் தொற்றுப்பரவல் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதோ அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா வலியுறுத்தியுள்ளார். 

Related Stories: