தமிழகம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மதுபான பார் நடத்திய மளிகை கடைக்கு சீல் May 11, 2021 ஆர்கோட், ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மதுபான பார் நடத்திய மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளைவ் பஜாரில் மளிகை கடையில் மினி பார் நடத்தப்படுவதாக ஆற்காடு வட்டாட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் இருந்து சென்னை சென்றபோது விபத்து லாரி மீது கார் மோதி டாக்டர் தம்பதி, 2 குழந்தைகள் படுகாயம்
சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!!
கமுதி அருகே வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில் நடந்த உணவு திருவிழா: மாணவர்கள் 200 வகையான உணவுகளை சமைத்து அசத்தல்
கரூர் அருகே அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு
ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு; போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்..!!