சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.