மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்

சென்னை: மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த போதும் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் என  டிடிவி தினகரன் புகழ்ந்துள்ளார். மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என  டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: