தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோவி.செழியன் நியமனம்

சென்னை: தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவி. செழியன் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Related Stories: