40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அடுத்த 4 நாட்களுக்குள் ஆக்சிஜனை வழங்குமாறு கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: