தமிழகம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் வந்தது May 06, 2021 மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நெல் அரசாங்க மருத்துவமனை நெல்லை: மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் வந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கில் 8,000 லிட்டர் சேமிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது
அதானி, அம்பானியிடம் டெம்போவில் கருப்பு பணம் விவகாரம்.. சிபிஐயின் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் : ப.சிதம்பரம் விமர்சனம்
ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்; அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே அறிக்கை
தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ₹86.25 கோடி செலவில் எல்லிஸ் சத்திரம் அணைகட்டை முதன்மை செயலாளர் ஆய்வு