அடக்குமுறைகளுக்கு அஞ்சாது இறுதிக்காலம் வரை போராடியவர் டிராபிக் ராமசாமி: சீமான் இரங்கல்

சென்னை: அடக்குமுறைகளுக்கு அஞ்சாது இறுதிக்காலம் வரை போராடியவர் டிராபிக் ராமசாமி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் நேற்று சிகிச்சை பலனின்றி டிராபிக் ராமசாமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: