இந்தியாவில் இருந்து பூட்டான் நாட்டுக்கு ரயில்பாதை அமைக்க முடிவு: ஒன்றிய வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் இருந்து பூட்டான் நாட்டுக்கு ரயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஒன்றிய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பூட்டான்நாட்டு அரசர் ஜிக்மே வாங்சுக் டெல்லியில் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் இருந்து பூட்டான் நாட்டுக்கு ரயில்பாதை அமைக்க முடிவு: ஒன்றிய வெளியுறவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: