டெல்லியில் கொரோனா 2ம் அலை தீவிரமாக உள்ள போது பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இதனை கட்ட வேண்டுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகம் கட்டுவதற்காக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. அதில் பிரதமரின் புதிய இல்லத்துக்கான கட்டுமான பணிகள் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இறுதியாகும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.